crossorigin="anonymous">
உள்நாடுபொது

வெளிநாடு வாழ் இலங்கையர்களிடம் மத்திய வங்கி ஆளுநர் முன்வைத்த கோரிக்கை

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் போது நாட்டின் வங்கி முறைமைகளை கையாளுமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கோரியுள்ளார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடம் அவர் இந்த கோரிக்கையையை விடுத்துள்ளார்.

உண்டியல் ஊடாக மோசடியான முறைமையில் வெளிநாட்டு பணத்தை நாட்டிற்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 39 + = 40

Back to top button
error: