crossorigin="anonymous">
உள்நாடுபொது

சில பகுதிகளில் கடும் மழை பெய்யலாம் ! மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (12) 75 மில்லி மீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனிடையே, 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (12) பிற்பகல் ஒரு மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, களுத்துறை, கண்டி, பதுளை, கேகாலை, குருணாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய 8 மாவட்டங்களின் சில பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 50 = 55

Back to top button
error: