crossorigin="anonymous">
உள்நாடுபொது

பிரதமர் மஹிந்த இன்று நாட்டு மக்களுக்கு உரை!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இந்த விசேட அறிக்கை வெளியிடப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பொது மக்கள் போராட்டம் தொடங்கிய பின்னர் பிரதமர் வெளியிடும் முதல் விசேட அறிக்கை இதுவாகும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 5 =

Back to top button
error: