crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு திடீர் விஜயம்!

இன்று முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமானது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளார்.

ஜனாதிபதி சபாபீடத்துக்குள் பிரவேசித்த வேளையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கரவொலியுடன்,  வெற்றி கோஷம் எழுப்பியிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 94 − 84 =

Back to top button
error: