crossorigin="anonymous">
உள்நாடுபொது

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு இன்று முதல் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் புதிய தவணைக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 41 + = 51

Back to top button
error: