crossorigin="anonymous">
உள்நாடுபொது

பயணக் கட்டுப்பாடு காரணமாக தனியார் வங்கிகள் இந்தவாரம் திறக்கப்பமாட்டாது

இலங்கையிலுள்ள தனியார் வங்கிகள் அனைத்தினதும் கிளைகள் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வாரம் திறக்கப்பமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ள.

பயணக் கட்டுப்பாடுகள் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக வங்கிகள் தெரிவித்துள்ளதுடன் இதற்கமைய இன்று 7ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை வங்கிகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்து வங்கிகளினதும் முகநூல் பக்கத்தில் இது தொடர்பான அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 53 − = 45

Back to top button
error: