crossorigin="anonymous">
உள்நாடுபொது

மின் துண்டிப்பு காரணமாக பாடசாலைகளுக்கு முன்கூட்டியே விடுமுறை

கல்வி அமைச்சை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது

இலங்கையில் தற்போது நிலவும் நீண்ட நேர மின் துண்டிப்பு காரணமாக பாடசாலை மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கவனத்திற்கொண்டு, ஏப்ரல் மாத விடுமுறையை சில தினங்களுக்கு முன்னதாக வழங்குமாறு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, கல்வி அமைச்சை கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கமைவாக 4 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க கல்வி அமைச்சை கோரியுள்ளார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 3 = 7

Back to top button
error: