crossorigin="anonymous">
உள்நாடுபொது

அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் கடன் கோரினார் பந்துல குணவர்தன

200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குமாறு அவுஸ்திரேலியாவிடம் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கோரியுள்ளார்.
பருப்பு, பால் மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இக்கடனை வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.
இலங்கை இதற்கு முன்னர் சீனாவிடம் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கோரியிருந்ததுடன், அதில் 1.5 பில்லியன் அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகளுக்காக ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய ஒரு பில்லியன் டொலரானது அந்நியச் செலாவணி கையிருப்பை வலுப்படுத்த பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 56 − = 48

Back to top button
error: