crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஜனாதிபதி உரையாற்றும் வேளையில் மின் வெட்டு இல்லை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (16) இரவு 8.30 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாட்டில் திட்டமிட்ட அட்டவணைக்கு அமைய மின்வெட்டு நடைமுறைப்படுத்தடும் நிலையில், ஜனாதிபதி உரையாற்றும் வேளையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள மின்வெட்டு அட்டவைணக்கு அமைய, ஜனாதிபதி உரையாற்றும் வேளையில் மின்வெட்டு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 1 =

Back to top button
error: