crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

தெவனகல மண் சரிவில் காணாமல் நான்கு பேரில் பெண் சடலமாக மீட்பு

கேகாலை – மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் இன்று ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தாய், தந்தை மற்றும் சகோதரன் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதுடன் காணாமல் போயுள்ள 3 வரை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் கேகாலையின் அல்கம பிரதேசத்தில் அதிகளவாக 197.5 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 4 =

Back to top button
error: