crossorigin="anonymous">
உள்நாடுபொது

பேராயர் மெல்கம் ரஞ்சித் – ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சந்திப்பு

இலங்கை கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜெனீவாவில் வைத்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டை சந்தித்துள்ளார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லாமை தொடர்பில் அவர் அங்கு கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானில் வைத்து பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸை நேற்று முன்தினம் சந்தித்திருந்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + = 10

Back to top button
error: