crossorigin="anonymous">
உள்நாடுபொது

பலாங்கொடை நகர சபையின் புதிய தலைவராக வசந்த குமார பதவியேற்பு

(நதீர் சரீப்தீன்)

இரத்தினபுர – பலாங்கொடை நகர சபையின் புதிய தலைவராக வசந்த குமார இன்று (28) பதவியேற்றுக் கொண்டார்.

பொது ஜன பெரமுன வின் உறுப்பினரான இவர் பலாக்கொட்டை நகர சபையின் பதிமூன்றாவது நகர பிதாவாக பதிவு பெறுகிறார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 59 − = 53

Back to top button
error: