crossorigin="anonymous">
உள்நாடுபொது

பஸ் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்து

நுவரெலியா – ஹட்டன் டிக்கோயா வீதியினூடாகப் பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (28) வீதியை விட்டு விலகி 45 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பஸ்ஸில் பயணித்த ஒருவர் உயிரிழந்து 16 பேர் காயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

காலை 6.30 மணியளவில் குறித்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் ஹட்டன் ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: