crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

கணகநாயகம் தமிழ் தேசிய பாடசாலை பொங்கல் விழா

(நதீர் சரீப்தீன்)

இரத்தினபுரி – பலாங்கொடை கணகநாயகம் தமிழ் தேசிய பாடசாலையில் இன்று (26) பொங்கல் விழா வெகுவிமர்சியாகக் கொண்டாடப்பட்டது

மாணவர்கள் பங்கு கொண்ட பல கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றதுடன் பலாங்கொடை கல்வி வலயத்தின் உயர்தர வகுப்புகள் உள்ள அனைத்து பாடசாலைகளும் பங்கு கொண்டன

இப்பொங்கல் விழாவில் முஸ்லிம் பாடசாலையான ஜெய்லானி மத்திய கல்லூரியும் பங்களிப்பு செய்திருந்தமை விசேட அம்சமாகும் .

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 66 = 76

Back to top button
error: