crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் தாழிறக்கம்

வீதியால் பயணிப்பவர்கள் அவதானம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் நகருக்குள் நுழையும் பிரதான வீதியான முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வீதியின் முதன்மையான பாலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.

பாலத்தில் அவ்வப்போது ஏற்படும் வெடிப்பு மற்றும் பாதிப்புக்கள் சீர் செய்யப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது பாலத்தில் ஒருபகுதியில் வீதி தாழிறங்கிய நிலையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எனவே குறித்த வீதியால் பயணிப்பவர்கள் மிகுந்த அவதாரமாக செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நீண்ட காலமாக குறித்த பாலம் புனரமைக்கப்படாத நிலையில் தொடர்சியாக கடற்தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த பாலத்தினை புனரமைக்க கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 23 − 16 =

Back to top button
error: