crossorigin="anonymous">
உள்நாடுபொது

2022 தேசிய எழுத்தாக்கப் போட்டிக்கு விண்ணப்பம் கோரல்

போட்டி மும்மொழிகளிலும்

2022 ஆம் ஆண்டின் தேசிய எழுத்தாக்கப் போட்டிக்கு விண்ணப்பங்களை கலாச்சார அலுவல்கள் திணைக்களம் கோரியுள்ளது..

புதிய எழுத்தாளர்களை பல்வேறு விடயங்களுக்குரிய கலை அல்லது ஆய்வு நூலாக்கத்தில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கில் தேசிய கையெழுத்துப் போட்டியை மும்மொழிகளிலும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விபரங்களை 011 288 2667 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது www.culturaldept.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

மார்ச் மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக் கூடிய வகையில் விண்ணப்பங்களை பதிவுத்தபாலிலோ அல்லது நேரடியாகவோ ஒப்படைக்க முடியும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 39 − = 30

Back to top button
error: