crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை பல்கலைக்கழக விரிவுரைகள் அனுமதி

இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி 50% மாணவர்களின் பங்குபற்றலுடன் இன்று (29) முதல் விரிவுரைகள் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 2

Back to top button
error: