crossorigin="anonymous">
உள்நாடுபொது

எரிவாயு சேர்மானத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமே வெடிப்புகளுக்கு காரணம்

இலங்கையில் எரிவாயு சேர்மானத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமே எரிவாயு வெடிப்புகளுக்கு காரணம் என, எரிவாயு விபத்துகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு அறிவித்துள்ளது.

எரிவாயு விபத்துகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு தலைவர் பேராசிரியர் ஷாந்த வல்பலகே இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தெரிவித்தார்.

சிலிண்டர்களிலிருந்து எரிவாயுக் கசிவு ஏற்படுவதை சோதனை செய்ய லிட்ரோ நிறுவனத்திடம் உரிய முறைமைகள் எதுவும் இல்லை என்பதும் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 38 − 34 =

Back to top button
error: