crossorigin="anonymous">
உள்நாடுபொது

முல்லைத்தீவு – கொக்குளாய் பொலீஸ் நிலையம் திறந்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பகுதியில் இயங்கிவந்த கொக்குளாய் பொலிஸ் நிலையம் நேற்று முதல் புதிய கட்டடம் அமைக்கப்பட்டு பொலீஸ் நிலையமாக வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலீஸ்மா அதிபர் ஜெகத் பளிக்கார அவர்களால் உத்தியோகபூர்வமாக நேற்று (13) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பிரதேச பொலீஸ் பொறுப்பதிகாரி W.P.M.A அமரசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலீஸ்மா அதிபர் ஜெகத் பளிக்கார அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்து குறித்த பொலீஸ் நிலையத்தினை திறந்து வைத்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 50 + = 52

Back to top button
error: