crossorigin="anonymous">
உள்நாடுபொது

கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் பயணம்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமாக இன்று (13) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் பயணித்துள்ளதாக, ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொண்டுள்ள குறித்த பயணத்தின் அடிப்படையில் அவர் ஓரிரு தினங்கள் அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 22 + = 27

Back to top button
error: