crossorigin="anonymous">
உள்நாடுபொது

தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உறவினர்களுடன் உரையாடினார்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு  400 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் நேற்று (27) தனது உறவினர்களுடன் உரையாடியுள்ளார்.

வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், வீடியோ தொழில்நுட்பம் ஊடாக தனது உறவினர்களுடன் இவ்வாறு உரையாடியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 85 − 77 =

Back to top button
error: