crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மூன்று நாட்களில் 50 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனை

(ஜே.எம்.ஹாபிஸ்)

ரிகிலகஸ்கடயில் கொவிட்19 நோயாளர்களுக்கான 50 படுக்கைகள் கொண்ட ஒரு தற்காலிக மருத்துவமனை மூன்று நாட்களில் அமைக்கப்பட்டு பாவணைக்காக (18) கையளிக்கப்பட்டது.

ரிகிலகஸ்கடயில் அமைக்கப்பட்ட இவ்வைத்திய சாலை கையளிப்பு வைபவத்தில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற அங்கத்தவர்களான எஸ்.பீ. திசாநாயக்கா, நிமல் பியதிஸ்ஸ, ஹங்குரங்கெத்த பிரதேச சபையின் தலைவர் ரணசிங்க திசாநாயக்க, மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நிஹால் வீரசூரியா உற்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 2

Back to top button
error: