crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்பொது

இலங்கையில்  தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்டோபர் 01 வரை நீடிப்பு

இலங்கையில் தற்போது நாட்டில் நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை, எதிர்வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நீடிப்பதற்கு, இன்று (17) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட கொவிட் ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நாட்டில் நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்ச்சியாக , எதிர்வரும் ஒக்டோபர் 01 வரை அமுலில் இருக்கும்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 23 + = 29

Back to top button
error: