crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் கொரோனாவால் பலியானவர்களிற்கு எதிர் கட்சி தலைவர் அஞ்சலி

இலங்கையில் கொரோனாவால் பலியானவர்களிற்கு எதிர் கட்சித் தலைவர் சிஜித் பிரேமதாச நேற்று (03) கட்சி தலைமையகத்தில் அஞ்சலி செலுத்தினார்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மறைந்த அனைத்து இலங்கையர்களுக்கும் அகல்விளக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஐக்கிய மக்கள் சக்தியால் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 3

Back to top button
error: