crossorigin="anonymous">
உள்நாடுபொது

கண்டி எசல பெரஹராவின் முதலாவது ரந்தோலி பெரஹராவின் வீதி உலா

கண்டி எசல பெரஹராவின் முதலாவது ரந்தோலி பெரஹராவின் வீதி உலா இன்று (18) இரவு இடம் பெறவுள்ளதுடன் முதலாவது ரந்தோலி பெரஹராவின் வீதி உலா இன்று இரவு 7.02மணிக்கு தலதா மாளிகைக்கு அருகில் இருந்து ஆரம்பமாக வுள்ளது.

ஜந்து நாட்கள் கும்பல் பெரஹரா இடம்பெற்றதுடன் இறுதி ரன்தோலி பெரஹராவின் வீதி உலா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது நோண்மதி தினம் இடம்பெறவுள்ளது.

இதனைத்தொடர்ந்து திங்கட்கிழமையன்று கண்டி எசல பெரஹரா நிறைவடையவுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 30 − 27 =

Back to top button
error: