crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மத்திய மாகாண மதஸ்தலங்களில் வணக்க வழிபாடுகள் இடைநிறுத்தம்

மத்திய மாகாணத்தில் உள்ள சகல மதஸ்தலங்களிலும் கூட்டாக நிறைவேற்றக்கூடிய சகல வணக்க வழிபாடுகளையும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடை நிறுத்த வேண்டப்பட்டுள்ளது

மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களினால் இன்று (06) வெளியிடப்பட்ட சுற்று நிரூபத்தின் பிரகாரம் மத்திய மாகாணத்தில் உள்ள சகல மதஸ்தலங்களிலும் கூட்டாக நிறைவேற்றக்கூடிய சகல வணக்க வழிபாடுகளையும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு வேண்டப்பட்டுள்ளது.

இதன்படி ஜும்ஆ தொழுகை, ஐவேளை ஜமாஅத் தொழுகை உட்பட ஏனைய அனைத்து கூட்டு செயற்பாடுகளையும் இடைநிறுத்துமாறு மத்திய மாகாணத்தில் உள்ள சகல பள்ளிவாயல்களினதும் நிருவாகிகளை வேண்டிக்கொள்வதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பதில் பணிப்பாளர் எம்.எல்.எம். அன்வர் அலி (06) தெரிவித்தார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 8 + 2 =

Back to top button
error: