crossorigin="anonymous">
வெளிநாடு

காஸா அல்ஷிஃபா மருத்துவமனை மீது இஸ்ரேலிய படை குண்டு தாக்குத்தல்

பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மீது இஸ்ரேலியர்கள் துப்பாக்கிப்பிரயோகம்

பலஸ்தீன் – காஸாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான கண்மூடித்தனமான தாக்குதலுக்கு காஸாவில் உள்ள மருத்துவமனைகளும் இலக்காகியுள்ளன.

காஸாவில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான அல் ஷிஃபா மருத்துவமனை மீது இஸ்ரேலிய படையினர் குண்டு வீசி தாக்கியதாக பலத்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அங்கு பலர் கொல்லப்பட்டுள்ளனர் இன்னும் பலர் காயமடைந்துள்ளனர்

பலஸ்தீன் காஸாவில் குறைந்தது 4 முக்கியமான மருத்துவமனைகள் இஸ்ரேலின் கண்மூடித்தனமான தரைவழித் தாக்குதலால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான நோயாளிகள், இந்த மருத்துவமனைகளுக்குள் சிக்கியுள்ளனர்.

மருத்துவமனைகளிலிருந்து வெளியேறும் சாதாரண பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மீது இஸ்ரேலியர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்து வருகின்றனர்

மருத்துவனையில் உள்ள நோயாளிகள், மருத்துவர்களின் நிலைமை கவலையளிப்பதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 3

Back to top button
error: