crossorigin="anonymous">
பிராந்தியம்

கண்டி நகர பாடசாலைகளுக்கு மூன்று தினம் விடுமுறை

ஆகஸ்ட் 28, 29, 31 ஆம் திகதிகளில் விடுமுறை

கண்டி நகரிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் ஆகஸ்ட்  28, 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் மூடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

தலதா எசல பெரஹெரவினால் கடும் வாகன நெரிசல் ஏற்படுவதன் பொருட்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 42 + = 44

Back to top button
error: