crossorigin="anonymous">
வெளிநாடு

சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கம்

இந்தியா விண்வெளி பயணத்தில் புதிய மைல்கல்

இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் நிலவை ஆய்வு செய்ய அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது . நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் இந்திய நேரப்படி மாலை சுமார் 6 மணி அளவில் வெற்றிகரமாக தரையிரக்கப்பட்டுள்ளது

சந்திராயன் நிலவினை அடைந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் வெற்றியை தெரிவித்த இஸ்ரோ தலைவர் “இந்தியா நிலவில் உள்ளது” என்று அறிவித்துள்ளார்

நிலவினை ஆய்வு செய்வதற்காக இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

அமெரிக்கா,  ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவில் கால்பதித்துள்ள இந்தியா, தனது விண்வெளி பயணத்தில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 14 − = 11

Back to top button
error: