crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மாத்தளை – எல்கடுவயில் இரசாயன பசளை பெற்றுத்தருமாறு ஆர்பாட்டம்

(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)

மாத்தளை- எல்கடுவ பிரதேச சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் இணைந்து தமது தேயிலைத் தோட்டங்களுக்கு இரசாயனப் பசளை பெற்றுத் தருமாறு நேற்று (21) எல்கடுவயில் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

தமது தோட்டங்களில் ஆரம்ப காலம் முதல் இன்று வரை இரசாயளப் பசளையே பாவிக்கப்பட்டு வந்ததாகவும் தொடர்ந்தும் இரசாயளப் பசளை இல்லாது போனால் பயிர்கள் வளர மாட்டாது என்றும் தற்போது பசளையிட வேண்டிய காலம் வந்துள்ளதால் உடன் இரசாயளப் பசளையைப் பெற்றுத் தருமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 3

Back to top button
error: