crossorigin="anonymous">
பிராந்தியம்

முழங்காவில் மகா வித்தியாலயத்தில் இலவச பாடநூல், சீருடை வழங்கல்

“சகலருக்கும் சமமான கல்வி” எனும் சிந்தனைக்கு அமைவாக பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வு நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய மாணவர்களுக்கான இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வு பாடசாலையில் நேற்று (29) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம விருத்தினராக கடற்றொழில் அமைச்சர் கௌரவ. டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான சீருடைகள் மற்றும் பாடநூல்களை வழங்கி வைத்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 73 − 72 =

Back to top button
error: