crossorigin="anonymous">
உள்நாடுபொது

பதுளை – செங்கலடி வீதியில் கார் விபத்து, ஆசிரியர் உயிரிழப்பு

பதுளை – செங்கலடி வீதியின், பசறை 13ம் கட்டையில் இன்று (20) காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 39 வயதான ஆசிரியர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் பசறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 35 + = 45

Back to top button
error: