crossorigin="anonymous">
பிராந்தியம்

யாழ் மாவட்ட செயலக வருடாந்த தை பொங்கல் நிகழ்வு

யாழ் மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தினால் நடத்தப்படும் வருடாந்த தைப் பொங்கல் நிகழ்வு இன்று (16) யாழ் மாவட்ட செயலக முன்றலில் யாழ் மாவட்ட செயலக நலன்புரிச் சங்க தலைவர் நிர்மல் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 1

Back to top button
error: