crossorigin="anonymous">
பொது

மாடு, ஆடுகளின் இறைச்சி போக்குவரத்து இடைநிறுத்தம்

மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி போக்குவரத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொது சுகாதாரத்தை கருத்திற் கொண்டு பணிப்புரை விடுத்துள்ளார்.

வடமாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை அண்மித்த பகுதிகளில் (08, 09) மாடுகள், எருமைகள், ஆடுகள் திடீரென உயிரிழந்ததைக் கருத்திற்கொண்டு மாவட்ட மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான மாடு, ஆடுகளின் இறைச்சி போக்குவரத்து இடைநிறுத்தபட்டுள்ளது

இலங்கை பொலிஸாரும், தொடர்புடைய அதிகாரிகளும் இதில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 26 − = 25

Back to top button
error: