crossorigin="anonymous">
பொது

டுபாய் கொழும்புக்கிடையான நேரடி விமான சேவை

எமிரேட்ஸ் நிறுவனம் 2022 டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் நாளாந்தம் டுபாய் கொழும்புக்கிடையான நேரடி விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நேரடி விமான சேவையில் 2 சேவைகள் மற்றும் மாலைத்தீவின் தலைநகரில் இருந்து ஒரு விமான சேவையும் உள்ளடங்கும்.

டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் இந்த விமான சேவை இடம்பெறும் என எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 20 − 17 =

Back to top button
error: