crossorigin="anonymous">
பிராந்தியம்

மட்டக்களப்பு மாநகர சபையின் வாசிப்பு மாத நிகழ்வு

மட்டக்களப்பு மாநகர சபையின் வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வுகள் நகர மண்டபத்தில் நேற்று 11) இடம்பெற்றது.

மாணவர்கள் மத்தியில் வாசிப்பு திறனை விருத்தி செய்யும் முகமாக பல போட்டிகள் மாநகர சபையினால் நடாத்தப்பட்டு அதில் தெரிவான மாணவர்களுக்கு இதன்போது பரிசில்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சின் செயலாளர் திருமதி.கலாமதி பத்மராஜா, மாநகர ஆணையாளர் நா.மதிவண்ணன், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 1

Back to top button
error: