crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்களுக்கு போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு

மாணவர் சமுதாயத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் எதிராக உலகளாகிய அளவில் எழுந்திருக்கும் பிரச்சனைதான் இந்த போதைப்பொருட்கள் போதைப் பொருட்களினால் தனிமனிதன், குடும்பம், சமுதாயம் என எல்லா வகைகளிலும் பாதிப்புகளே ஏற்படுகின்றன எனவே மாணவ சமூதாயத்தில் விழிப்புணர்வினை கொண்டு வரும் நோக்கில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மற்றும் வவுனியா OMEGA ஆடைத்தொழிற்சாலையின் நிதி அணுசரனையில் வவுனியா கலைநிலா கலையகம் “நாளைய உலகம் எங்கள் பொறுப்பு மிடுக்காய் திரண்டு போதையை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலீஸ் உத்தியோகத்தர்கள் அனைவருடனும் இணைந்து 08/11/2022 அன்று ஆற்றுகையினை செய்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 8 + 2 =

Back to top button
error: