crossorigin="anonymous">
பிராந்தியம்

தேசிய மீலாத் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

மடவளை பஸார் வை. எம். எம். ஏ. அமைப்பினால் ஏற்பாடு

தேசிய மீலாத் தினத்தை முன்னிட்டு கண்டி – மடவளை பஸார் வை. எம். எம். ஏ. அமைப்பினால் 16 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் நேற்று (09) மடவளை சன்ஷைன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

அமைப்பின் தலைவர் ஏ எல் எம் ரிஷாட் தலைமையில்நிக நடைபெற்ற நிழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசிய தலைவர் இஹ்ஸான் ஹமீத், முன்னாள் தலைவர் சஹீத் எம். ரிஸ்மி, மடவளை பஸார் வை. எம். எம். ஏ. அமைப்பின் பொதுச் செயலாளர் ஏ.எம். ஹசன் பிராஸ் கலந்து கொண்டனர்

இரத்ததான முகாம் ஏற்பாட்டுக் குழுவையும் பலர் இரத்ததான வழங்குவதையும் படங்களில் காணலாம்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 1

Back to top button
error: