crossorigin="anonymous">
வணிகம்

இலங்கை மத்திய வங்கியின் பொது மன்னிப்பு காலம்

இலங்கை மத்திய வங்கி இலங்கையில் வெளிநாட்டு நாணயத் தாள்களை வைத்திருக்கும் நபர்களுக்கு இன்று (18) அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது

இலங்கையில் வெளிநாட்டு நாணயத் தாள்களை வைத்திருக்கும் நபர்க அதனை வங்கியில் வைப்பிலிட அல்லது இலங்கை ரூபாயாக மாற்ற, ஓகஸ்ட் 15 முதல் ஒரு மாதகாலம் பொது மன்னிப்பு காலமாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 6 + 3 =

Back to top button
error: