பொது
50 ஆயிரம் பேருக்கு டெங்கு தொற்று

இலங்கையில் இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 50 ஆயிரம் பேர் டெங்கு தொற்றுக்கு இலக்காகி உள்ளனர். கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் டெங்கு தொற்று அதிகரித்துள்ளது.
இம்மாதம் இறுதி வாரத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் அறிவிக்கப்படும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின்பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதனை கருத்திற் கொண்டே தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக, தேசியடெஙகுக ஒழிப்பு பிரிவின் பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் கூறினார்.