crossorigin="anonymous">
உள்நாடுபொது

பாதுகாப்புப் பதவி நிலை தலைமை அதிகாரியாக ஜெனரல் சவேந்திர சில்வா

இலங்கை பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானி, ஜெனரல் சவேந்திர சில்வா இன்று ஜூன் 01 திகதி முதல் பாதுகாப்புப் பதவி நிலை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் நேற்று  (31) கோட்டை இலங்கை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களிடம் நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது.

இலங்கை இராணுவத் தளபதியாகவும், பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும் செயற்பட்ட சவேந்திர சில்வா அவர்கள், நேற்று (31) இராணுவத் தளபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பதவி நிலை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 56 − = 51

Back to top button
error: