crossorigin="anonymous">
உள்நாடுபொது

மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டாளர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்மைக்கு தீர்வு காணுமாறு கோரி மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டாளர்கள் இன்று (29) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்

கொழும்பு விஹார மகாதேவி பூங்காவுக்கு அருகாமையில் இருந்து ஆரம்பமான போராட்டப் பேரணி உலக வர்த்த மையத்துக்கு முன்னால் சென்றடைந்தது.

பொலிஸார் இப் போராட்டப் பேரணியைக் கலைக்க, கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸ் தடுப்பைப் பிடித்துக்கொண்ட மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டாளர்கள் இடத்தை விட்டு அசையாமல் நின்று எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 6 + 2 =

Back to top button
error: