crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஊரடங்குச் சட்டம் மு.ப 6 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் பி.ப 6 மணிக்கு

இலங்கை முழுவதும் அமுலிலுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிகளுக்கு அமைய அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் இன்று (14) சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது

ஊரடங்குச் சட்டம் மீண்டும் இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு நாளை (15) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.00 மணி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லை.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 5 = 2

Back to top button
error: