crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் நாளை முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு கொள்கலன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாளை முதல் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை கொள்கலன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 3 =

Back to top button
error: