crossorigin="anonymous">
உள்நாடுபொது

அரச ஊழியர்களுக்குாிய சம்பளம் தொடர்பான அறிவிப்பு

தற்போதைய சூழ்நிலையில்  அரச சேவை, ஊழியர்களுக்கான ஏப்ரல் மாதத்துக்குரிய சம்பளத்தை வழங்குவதில் எவ்வித தடையும் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

எனவே, வழமை போல எவ்வித மாற்றமும் இன்றி இம்மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படும் என்றும் அவ்வமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 82 − = 75

Back to top button
error: