வெளிநாடு
-
டி.வி யில் கட்டிப்பிடிக்கும் காட்சிகள் காட்டப்படுவதை கட்டுப்படுத்த புதிய சட்டம்
பாகிஸ்தானில் டிவி தொடர்களில் கட்டிப்பிடிக்கும் காட்சிகள் காட்டப்படுவதை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எலக்ட்ரானிக் மீடியா ஒழுங்குமுறை ஆணையம் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களுக்கு அறிவுறுத்தல்…
மேலும் வாசிக்க » -
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல்
சீனாவில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் புதிய வகை பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது. வைரஸ் பரவியுள்ள லான்சோ நகர் பிறபகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019…
மேலும் வாசிக்க » -
சீனா தைவானை தாக்கினால் நிச்சயம் பாதுகாப்பு அளிப்போம் – அமெரிக்க
தைவானை சீனா தாக்கினால் நாங்கள் நிச்சயம் பாதுகாப்பு அளிப்போம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜோ பைடன் சிஎன்என் நிகழ்ச்சியில் பேசும்போது,…
மேலும் வாசிக்க » -
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இதனை அண்டை நாடான தென் கொரியாவும், ஜப்பானும் உறுதி செய்துள்ளன. இந்தச் சோதனை குறித்து தென் கொரிய கூட்டுப்படைகள்…
மேலும் வாசிக்க » -
தைவானுக்கு போர் கப்பல் அனுப்பிய அமெரிக்கா, கனடாவுக்கு சீனா எச்சரிக்கை
தைவான் ஜலசந்திக்குப் போர்க் கப்பல்களை அனுப்பிய அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவான் -சீனா இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவும் நிலையில்…
மேலும் வாசிக்க » -
இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம், அளவுகோலில் 4.8 ஆக பதிவு
இந்தோனேசியாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவானது. இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில், “இந்தோனேசியாவின் பாலி தீவில் நேற்று…
மேலும் வாசிக்க » -
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் மர்ம நபரால் படுகொலை
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் அமெஸ் மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டார். பிரிட்டன் எம்.பி. டேவிட் அமெஸ். அவருக்கு வயது 69. பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ்…
மேலும் வாசிக்க » -
எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்கப் போகிறோம் – வடகொரிய அதிபர் கிம்
எந்த நாட்டாலும் வீழ்த்த முடியாத ராணுவத்தை உருவாக்கப் போகிறோம் என்று வடகொரிய அதிபர் கிம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மேம்பாட்டுக் கண்காட்சியில் கிம் பேசும்போது, “எந்த நாட்டாலும் வீழ்த்த…
மேலும் வாசிக்க » -
பத்திரிகையாளர்களுக்கு நோபல் அமைதி விருதை சமர்ப்பிக்கிறேன் – மரியா ரெஸ்ஸா
நோபல் அமைதி விருதை அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சமர்ப்பிப்பதாக மரியா ரெஸ்ஸா தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்கள் மரியா ரெஸ்ஸா மற்றும் டிமிட்ரி…
மேலும் வாசிக்க » -
தடுப்பூசி போடாததால் பிரேசில் அதிபருக்கு கால்பந்து போட்டி பார்க்க அனுமதி மறுப்பு
கால்பந்து போட்டியை பார்க்க சென்ற பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிரேசில் அதிபராக ஜெய்ர் போல்சனாரோ பதவி…
மேலும் வாசிக்க »