ராபி சிஹாப்தீன்
- பிராந்தியம்
ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல்
World Vision நிதி அனுசரைணயில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைத்தல் பிரிவின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் திரு.ரி.என்.சூரியராஜ்…
மேலும் வாசிக்க » - பொது
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (22) இடம்பெற்றதுடன் அக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. அரச நிறுவனங்களுக்கான தகவல் மற்றும் இணைய (Cyber) பாதுகாப்புக் கொள்கை அரச…
மேலும் வாசிக்க » - பொது
ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு ரணில் விக்கிரமசிங்க அழைப்பு
இலங்கை முழுவதும் 25 மாவட்டங்களிலும், பொதுமக்களின் அமைதியைப் பேணுவதற்காக ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 20 பேர் கொண்ட இலங்கை அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆசியக் கிண்ண தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
யாழ்ப்பாணத்தில் தொழிற் சந்தை
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து நடாத்திய தொழிற் சந்தை நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில்…
மேலும் வாசிக்க » - ஆக்கங்கள்
“நமது வரலாற்று ஆளுமைகள்” நூல் வெளியீடு
“நமது வரலாற்று ஆளுமைகள்” நூல் வெளியீட்டு விழா நாளை (20) சனிக்கிழமை மு.ப. 9.00 மணிக்கு கொழும்பு தபால் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
யாழ்.பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடத்தில் புதிய 3 மாடி கட்டிடம்
கிளிநொச்சி – அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடம் நேற்று (18) வைபவ ரீதியாகத்…
மேலும் வாசிக்க » - வணிகம்
இலங்கை மத்திய வங்கியின் பொது மன்னிப்பு காலம்
இலங்கை மத்திய வங்கி இலங்கையில் வெளிநாட்டு நாணயத் தாள்களை வைத்திருக்கும் நபர்களுக்கு இன்று (18) அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது இலங்கையில் வெளிநாட்டு நாணயத் தாள்களை வைத்திருக்கும் நபர்க அதனை…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவம்
மட்டக்களப்பு செங்கலடி – ரமேஸ்புரம் சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் பாற்குடபவனி நேற்று (17) புதன்கிழமை வெகு விமர்சையாக இடம்பெற்றது. கொம்மாதுறை சித்திவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற…
மேலும் வாசிக்க » - பொது
கோட்டாபய ராஜபக்ச இலங்கை வருகிறார்
தாய்லாந்தில் தங்கியிருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸச இம்மாதம் எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை இலங்கை திரும்பவுள்ளதாக ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க…
மேலும் வாசிக்க »