ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
2021-2022 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் நிகழ்வு
இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் 2021-2022” இல், கைத்தொழில், வணிகம், திட்டங்கள் மற்றும் நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் சமூகம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
உள்நாட்டு தயாரிப்பு விசேட வாகனங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
கடற்கரையோரங்களை அண்டியதாக இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு ஆட்கடத்தல்களை தடுப்பதற்காக ஐடியல் மோட்டார் நிறுவனத்தினால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 03 விசேட வாகனங்கள் நேற்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
காலாவதியான கண்ணீர் புகைக் குண்டுகளை அகற்றவும்
நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வினைத்திறனான சேவையை முன்னெடுப்பதற்காகப் பொலிஸ் திணைக்களத்தில் கொண்டுவர உத்தேசித்துள்ள வேலைத்திட்டத்தை ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் வளி மண்டல மாசடைவை கண்காணிக்கும் கருவி
முல்லைத்தீவின் காற்று மாசடைவை அளவிடும் Bluesky Particulate Air Pollution Censor எனும் சாதனம் இன்றைய தினம் (27) மாவட்ட செயலக வளாகத்தில் பேராதெனியா பல்கலைக்கழக தொழிநுட்ப…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர்…
மேலும் வாசிக்க » - பிராந்தியம்
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரை USAID பிரதிநிதிகள் குழு சந்திப்பு
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரமவை USAID பிரதிநிதிகள் குழு இன்று (26) மாவட்ட செயலகத்தில் சந்தித்தனர். விவசாயம், மீன்பிடி, சுற்றுலா, கால்நடை வளர்ப்பு,நீர்ப்பாசனம் உள்ளிட்ட ஏனைய…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றதுடன் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. நுவரெலியா சுற்றுலா அபிவிருத்தி பிரதான திட்டத்தைத் தயாரித்தல் நுவரெலியா பிரதேசத்தில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
‘கல்வி முறையை சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது’
நாட்டின் கல்வி முறையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் தேவைப்பட்டால் அதற்கு எதிராக சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சீன அரசாங்கத்தினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 8 மாடி புதிய கட்டிடம்
சீன அரசாங்கத்தினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட புதிய வெளிநோயாளர் பிரிவு இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong அவர்களினால் சுகாதார அமைச்சிடம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
பொருளாதார முகாமைத்துவக்கொள்கை தயாரிப்பு பணி எதிர்வரும் மாதம் நிறைவு
இலங்கையின் பொருளாதாரத்தை வலுவாக்குவதற்கான பொருளாதார முகாமைத்துவக் கொள்கை தயாரிப்பு பணிகள் எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மேற்படி பொருளாதார முகாமைத்துவக் கொள்கையை…
மேலும் வாசிக்க »