ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
ஜனாதிபதியிடமிருந்து இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநருக்கு நியமனக் கடிதம்
இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் அவர்கள், இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடமிருந்து, தனது…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 136 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மேலும் 136 மரணங்கள் நேற்று (13) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, இன்று (14)…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை உலமாக்கள் மற்றும் இமாம்களுக்குமான பயிற்சிக் கருத்தரங்கு
இலங்கை “வக்பு சட்டங்கள் மற்றும் சமகால விடயங்கள்” எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண உலமாக்கள் மற்றும் இமாம்களுக்குமான பயிற்சிக் கருத்தரங்கு முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் ஏற்பாட்டில்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை அமைச்சரவை தீர்மானங்கள்
இலங்கை அமைச்சரவைக் கூட்டம் நேற்று (13) நடைபெற்றதுடன் அக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. மெய்யறிவின் பண்புகளின் ஆற்றல் பற்றிய அளவிடலும் மேம்படுத்தலும்: இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் தபால் சேவை வாரத்திற்கு நான்கு நாட்களுக்கு மட்டுப்பாடு
இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரம் தபால் சேவைகள் இடம்பெறவுள்ளதுடன் தபால் நிலையங்களும் செயல்படவுள்ளன. ஆரம்பத்தில் இந்த சேவையை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமனம்
இலங்கை மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமனம், 2021 செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் பதவிகளிலிருந்து நீக்கம்
வட மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸினால் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எச்.எச்.எம். முஜாஹீர் தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர் ஆகிய பதவிகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் செப்டம்பர் 14…
மேலும் வாசிக்க » - பொது
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அஜித் நிவாட் கப்ரால் இராஜினாமா
அஜித் நிவாட் கப்ரால் அவர்கள் இன்று பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன…
மேலும் வாசிக்க » - உள்நாடு
அம்பாறை – மாவடிப்பள்ளி குடியிருப்புக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, மாவடிப்பள்ளி வீட்டு குடியிருப்புகளை நோக்கி ஊடுருவிய காட்டு யானைகளின் நடமாட்டத்தினால் பிரதேசவாசிகள் அச்சமடைந்துள்ளனர். காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி மக்கள் குடியிருப்பு…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத் தொடர் ஆரம்பம்
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் மனித உரிமை முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 48வது கூட்டத் தொடர் இன்று (13)…
மேலும் வாசிக்க »