முஹம்மட் ஹாசில்
- உள்நாடு
டீசலை கேன்களில் நிரப்புவதை நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல்
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் டீசலை கேன்களில் நிரப்புவதை நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிராந்தியங்களுக்கான நிர்வாக முகாமையாளர் மஹேஷ்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நிதியமைச்சர் இந்தியா பயணமானார்!
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று பிற்பகல் இந்திய தலைநகர் டெல்லி நோக்கிப் பயணமானார். நிதி அமைச்சரின் இந்த இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தில், திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரிப்பு
இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 269.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், கொள்வனவு விலை 259.76 ரூபாவாக…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனாதிபதிக்கு எதிராக சமூக ஊடகங்களில் வைரலாகும் #GoHomeGota vs #WeAreWithGota பிரச்சாரம்.
சமூக ஊடகங்களில் பல நபர்கள் #GoHomeGota vs #WeAreWithGota என்ற பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு #GoHomeGota என்ற பிரசாரத்தை ஆரம்பித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை…
மேலும் வாசிக்க » - உள்நாடு
டீசல் மற்றும் மசகு எண்ணெய் இறக்குமதிக்காக நீண்டகால ஒப்பந்தம் – அமைச்சரவை அனுமதி
2022.03.01 தொடக்கம் 2022.10.31 வரையான (08) மாதகாலத்திற்கான டீசல் (உயர்ந்தபட்ச சல்பர் 0.05) இறக்குமதி செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடம் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளது.…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் இன்று கொழும்பில்
அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று (15) கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு விஹார…
மேலும் வாசிக்க » - உள்நாடு
சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் – பிரதமர் இடையே முக்கிய சந்திப்பு
சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌத் இலங்கையின் முக்கிய தரப்பினருடன் இன்று கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இதற்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு – வெளியானது புதிய பட்டியல்.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, புதிய பேருந்து கட்டணங்கள் அடங்கிய பட்டியில் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால்…
மேலும் வாசிக்க » - விளையாட்டு
இந்திய அணி 238 ஓட்டங்களால் வெற்றி!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 238 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை மறுதினம் (16) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் இந்த விசேட உரையானது அனைத்து தொலைக்காட்சி…
மேலும் வாசிக்க »